2018-ஆம் ஆண்டிற்கும் 2020-ஆம் ஆண்டிற்கும் இடையில் 16,000-க்கும் மேற்பட்டோர் கடன் சுமை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
2018-ஆம் ஆண்டிற்கும் 2020-ஆம் ஆண்டிற்கும் இடையில் 16,000-க்கும் மேற்பட்டோர் கடன் சுமை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.